சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு!!

Update: 2024-05-09 12:46 GMT

sivakasi firecracker unit blast

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் இயங்கி வரும் சுதர்சன் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Similar News