மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆட்சியருக்கு ஆர்.பி.உதயகுமார் கடிதம்..!!

Update: 2024-04-25 05:56 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆட்சியருக்கு ஆர்.பி.உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார். ஆர்டிஓ தலைமையில் இன்று சமாதானக் கூட்டம் நடத்துவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பதில் அளித்துள்ளார். உரத் தொழிற்சாலையின் கழிவுகள் வெளியேறுவதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Similar News