பஹ்ரைனில் நடந்த பேட்மிண்டன் போட்டி

பஹ்ரைனில் நடந்த பேட்மிண்டன் போட்டி


பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் பஹ்ரைன் பேட்மிண்டன் மற்றும் ஸ்குவாஷ் பெடரேசன் அமைப்பின் ஆதரவுடன் சர்வதேச அளவிலான போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியை இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் பார்வையிட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story