துபாயில் நடந்த ரத்ததான முகாம்!

துபாய் ரத்ததான மையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாமில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்ததற்கு ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story