துபாயில் தீபாவளி கொண்டாட்டம்

துபாயில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி 

துபாய் எடிசலாட் அகாடமியில் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடன நிகழ்ச்சியில் அமீரகத்தில் வசித்து வரும் பலர் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story