கத்தாரில் இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி

கத்தாரில் இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி


கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழிலாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களது பிரச்சனைகளுக்கு இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

Tags

Next Story