அஜ்மானில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

அஜ்மானில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

தியாகத் திருநாள் 

அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தியாகத் திருநாள் கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அஜ்மானில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தியாகத் திருநாளில் சொந்த, பந்தங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தத்துவாஞ்சேரி அசாருதீன் வி.களத்தூர் ஷா எழுதிய ஷேக் ஜாயித் – ஒரு சகாப்தம் என்ற நூலை அறிமுகம் செய்ய ஆவூர் அமானுல்லா பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தத்துவாஞ்சேரி ஜமால் முஹம்மது, அஷ்ரப், ஜாசிம் ஜமால், கோவிந்தகுடி முஜீபுர் ரஹ்மான், வினோத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story