துபாயில் இந்திய துணை தூதரகத்தில் குடியரசு தின விழா

துபாயில் இந்திய துணை தூதரகத்தில் குடியரசு தின விழா

துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவையொட்டி இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்திய குடியரசுத்தலைவரின் உரையை வாசித்தார். தமிழக பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜோதி உள்ளிட்ட பலரின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாலையில் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரக மந்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story