அஜ்மானில் தமிழ்நாடு பிரமுகர்களுக்கு வரவேற்பு

அஜ்மானில் தமிழ்நாடு பிரமுகர்களுக்கு வரவேற்பு

அஜ்மான் நகருக்கு தஞ்சை மாவட்டம் திருங்கலக்குடி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ. அப்துல் காதர் தலைமையிலான குழுவினர் வந்தனர். அவர்களுக்கு காயிதேமில்லத் பேரவை புரவலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில், சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் ஈரோடு கு ஜமால் முஹம்மது எழுதிய வெளிச்சம் நூலை வழங்கி வரவேற்பு அளித்தனர்.

இந்த குழுவில் திருமங்கலக்குடி பெரிய பள்ளிவாசல் பொருளாளர் எம். பஜ்ருல் நூர், ஜமாஅத் உறுப்பினர்கள் ஏ. முபாரக் அலி, ஹெச். முஹம்மது இல்யாஸ், எம்.எஸ்.ரஜபுதீன், எம். ஹாஜா மைதீன், எம். சாகுல் ஹமீது உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

Tags

Next Story