+2 தேர்வு முடிவுகள் : மகுடம் சூடிய திருப்பூர் மாவட்டம்

+2 தேர்வு முடிவுகள் : மகுடம் சூடிய திருப்பூர் மாவட்டம்

பைல் படம் 

தமிழகத்திலேயே பிளஸ் டூ தேர்வில் 97.45 சதவீத தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து 242 மாணவ மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் 95.75 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story