நன்னிலத்தில் புகையிலை விற்பனை செய்த நபர் கைது

நன்னிலத்தில் புகையிலை விற்பனை செய்த நபர் கைது

கைதான நபர்


நன்னிலத்தில் புகையிலை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம் நல்ல மாங்குடி ஐஸ்வர்யா நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் சேகர் அவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை,குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story