முல்லைப் பெரியாறு அணை - முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணை  - முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணை

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியை எட்டியது. இதையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 மாதத்தில் மூன்றாவது முறையாக 136 அடியை எட்டியுள்ளது.

Tags

Next Story