சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கோப்பு படம்
சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (19). இவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்தார்.
இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைகள் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் அசோக் பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து சின்ன கோயிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story