திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று முதல் கட்ட பேச்சு வார்த்தை

திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று முதல் கட்ட பேச்சு வார்த்தை

திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பங்கேற்கிறார்.
தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மாலை 3.00 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சு வார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளை திமுக-விடம் விருப்ப பட்டியலாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story