கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை - ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை - ஆட்சியர் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் விடுமுறை இல்லை
வழக்கம் போல பள்ளி கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் காலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று 30 ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story