கடைகள் பதுக்கி வைத்து புகையிலை பறிமுதல்

கடைகள் பதுக்கி வைத்து புகையிலை பறிமுதல்

புகையிலை விற்றவர்கள்


கெங்கவல்லி அருகே தலைவாசல் போலீசார், அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது இரு கடைகளில், புகையிலை பதுக்கி வைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடைகளில் இருந்து, 3.15 லட்சம் ரூபாய் மதிப்பில், 500 கிலோ புகையிலையை பறிமுதல் செய்து போலீசார் விசாரித் தனர். அதில் பெருமாள் கோவில் தெரு சின்னதுரை, 29, பிரேம்குமார், 60, சிவன் கோவில் தெரு சண்முகராஜன், 30, ஆகியோர் என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story