திமுக - மனிதநேய மக்கள் கட்சி இடையே நாளை முதல் கட்ட பேச்சு வார்த்தை.‌

திமுக - மனிதநேய மக்கள் கட்சி இடையே நாளை முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
திமுக மனிதநேய மக்கள் கட்சி முதற்கட்ட பேச்சு வார்த்தை நாளை தொடங்குகிறது தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 9:30 மணி அளவில் திமுக உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழு நாளை திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

Tags

Next Story