வங்கிகளில் வேலைவாய்ப்பு - 4455 காலியிடங்கள் !!

வங்கிகளில் வேலைவாய்ப்பு - 4455 காலியிடங்கள் !!

வங்கிகளில் வேலைவாய்ப்பு 

வங்கிகளில் புரொபெஷனிரி ஆபிசர் பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: பேங்க் ஆப் இந்தியா 885, கனரா வங்கி 750, சென்ட்ரல் வங்கி 200, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 260, பஞ்சாப் நேஷனல் வங்கி 200, பஞ்சாப் சிந்து வங்கி 360 உட்பட 4455 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 - 30 (21.8.2024ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் (பிரிலிமினரி): சென்னை, கோவை, மதுரை, ராமநாதரபுரம், வேலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி,நாகர்கோவில் உட்பட 17 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 21.8.2024

விபரங்களுக்கு: ibps.in

Tags

Next Story