காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | வேலைவாய்ப்பு | கிங் நியூஸ்

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | வேலைவாய்ப்பு | கிங் நியூஸ்
X

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் 

அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கு துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் - சிறப்பு திட்ட செயலாக்கு துறை

வகை - தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் - 01

பணியிடம் - காஞ்சிபுரம், தமிழ்நாடு

ஆரம்ப தேதி - 10.01.2025

கடைசி தேதி - 22.01.2025

சம்பளம் - மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை - 01

கல்வி தகுதி - Bachelor of Engineering in Computer Science / Information Technology (or) Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Tags

Next Story