நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட் !!

நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட் !!

நினைத்தேன் வந்தாய் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் எழில் சுடரை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்பதை குறித்து பார்ப்போம். எழில் சுடரை காப்பாற்ற உங்கள் அஞ்சலியை பார்க்க ஹாஸ்பிடல் வருகிறாள் மனோகரி அஞ்சலியை பார்க்கக்கூடாது என்று தடுத்து நிறுத்த கனகவல்லி அஞ்சலிக்காக அவளை உள்ளே அனுப்பி வைக்கிறாள் உள்ளே வந்த சுடர் அஞ்சலி பக்கத்தில் உட்கார்ந்து பேச சுடரின் குரலை கேட்ட அஞ்சலி கண்விழிக்க எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து அஞ்சலி டிச்சார்ஜ் செய்துவிட்டு அலைத்து வர கனகவல்லி இனி யார் என்ன சொன்னாலும் சுடர் நம்ம கூட தான் இருப்பா என்று சொல்ல மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். இதனை எடுத்து சுடரும் அவர்களுடன் வருகிறாள் ஆனால் வீட்டிற்குள் நுழைய தயங்கியபடி நிற்க கனகவள்ளியும் உனக்கு என்ன வெத்தலை பாக்கு வச்சு கூப்பிட்டா தான் வருவியா என கேட்டு அதிர்ச்சி அடைய செய்கிறாள்.

அதன் பிறகு சுடர் உள்ளே வர எழில் இனிமே நீ கீழதான் இருக்கணும் அஞ்சலிக்காக மட்டும் தான் இவளை வீட்டிற்குள் இருக்க அனுமதி தரேன் அஞ்சலியை தவிர வேறு யாரும் இவ கூட பேசக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறான்.

சுடர் கவலையில் உட்கார்ந்து இருக்கா அவள் அருகே வரும் அஞ்சலி உன்னை எப்படி கூப்பிடனும் சுடரா? தமிழா ?என்று கேட்க உனக்கு எப்படி கூப்பிடனும் தோணுதோ அப்படி கூப்பிடு என்று சொல்ல அஞ்சலி உனக்காக நான் ஒரு பெயரையும் வச்சிருக்கேன் என்று சொல்கிறாய். என்ன பெயர் என்று தெரியணுமா? அப்போ இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோடை மறக்காமல் பாருங்கள்.

Tags

Read MoreRead Less
Next Story