தெலுங்கு சீரியல் நடிகை விபத்தில் பலி - அதே தொடர் ஹீரோ தூக்கிட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி !!!

தெலுங்கு சீரியல் நடிகை விபத்தில் பலி - அதே தொடர் ஹீரோ தூக்கிட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி !!!

தற்கொலை

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் Trinayani என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர். பவித்ராவின் மரணம் பற்றிய அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.

பவித்ராவின் நெருங்கிய நண்பர் நடிகை சந்திரகாந்த் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரும் அதே சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான் பவித்ரா பயணம் செய்த காரில் அவரும் சென்று இருக்கிறார். இவர் உயிர் தப்பிய நிலையில் பவித்ரா இறந்துவிட்டார்.

அவர்கள் காதலில் இருந்ததாகவும் விரைவில் அதை அறிவிக்க இருந்தார்களாம். இந்த நேரத்தில் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறதா பவித்ரா இறந்த துக்கத்தில் இருந்த சந்திரகாந்த் இன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியை அளித்துள்ளது.

Tags

Next Story