சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட் !!!

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட் !!!

சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் என்ன நடக்கும் என்பதைக் குறித்து பார்க்கலாம். புது பிசினஸ் தொடங்குவதற்குள் மனோஜ் கார் வாங்கிக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு மனோஜ் அம்மாவுக்கு போன் போட்டு ஆரத்தி கரைத்துக் கொண்டு வாங்க நாங்கள் புது கார் வாங்கி இருக்கோம் என்று சொன்னதும் விஜயா சந்தோஷத்தில் எல்லாரையும் நக்கல் செய்து அவமானப்படுத்திய படியே புது காருக்கு ஆரத்தி கரைத்துக் கொண்டு வர எல்லாரும் கீழே வருகின்றனர்.

புது காரை பார்த்ததும் இது எவ்வளவு என்று அண்ணாமலை விசாரிக்க நான்கு லட்சம் என்று சொன்னதும் முத்து இந்த காருக்கு இரண்டு லட்சம் தான் ஆகும் நான் தான் உங்களுக்கு கார் வாங்கி தரேன்னு சொன்னேனே இப்ப எதுக்கு கார் வாங்கினீங்க என்று கேட்க அதற்கு நாங்கள் பிசினஸ் பண்ண போறோம் அதுக்கு நாலு இடத்துக்கு போறதுக்கு கார் தேவைப்படும் என்று சொல்ல ரவி கார் வாங்கியதற்கு ட்ரீட் வை என்று சொல்கிறார்.

முதலில் ட்ரீட் வைக்க முடியாது என்று சொல்லும் மனோஜ் பிறகு ஆளுக்கு ஒரு பீர் வாங்கி தரேன் என்று சொல்கிறார். அதுபோல மூன்று பேர் வாங்கிக் கொண்ட அண்ணன் தம்பி மூன்றும் பேரும் மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து நான் இன்னைக்கு குடிக்க போவதில்லை நான் குடிக்காமலேயே நான் குடித்தேன்னு வச்சு செஞ்சீங்க எனக்கு குடிக்கிற மூடு இல்லை என்று சொல்ல ரவி மற்றும் மனோஜ் குடிகின்றனர்.

நான் வாங்கிட்டு வந்த பீர் வேஸ்ட் ஆயிடக் கூடாது என்று இரண்டு பீரையும் குடித்து விட்டு என்ன பிசினஸ் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு முத்து நாளு கார் வாங்கி வாடகைக்கு விடு என்று சொல்ல அதற்கு மனோஜ் அதெல்லாம் வேண்டாம் இன்னொருதன் சோகுசா இருக்க நான் கார் வாங்கணுமா என்று சொல்கிறார்.

அடுத்து ரவி ஹோட்டல் பிசினஸ் தொடங்கு என்று சொல்ல அதெல்லாம் முடியாது இன்னொருத்தன் நாக்கை எல்லாம் நம்பி இன்வெஸ்ட் பண்ண முடியாது என்ற சொல்கிறார். நான் இந்த பணத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு அவகிட்ட இருந்து வாங்கினேன் என்று சொல்ல அதிர்ச்சியான முத்து என்ன சொன்ன யார்கிட்ட இருந்து பணம் வாங்குன என்று கேட்க.. அதற்கு நான் ரோகிணி அப்பாவை தான் சொன்னேன் ரோகிணி கிட்ட இருந்து வாங்குனா தான் அவா என்று சொன்னேன் என்று மனோஜ் சமாளித்து விடுகிறான்.

மறுபக்கத்தின் மீனா, ரோகினி, ஸ்ருதி மூவரும் டீ குடித்த படி மேலே எல்லாரும் பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்காங்க அதோடு இன்னிக்கு எல்லாரும் குடிக்க போறாங்க நான் ரவிக்கு ஒரு பீர் குடிக்க பர்மிஷன் கொடுத்திருக்கேன் என்று சொல்ல ஆமா நானும் மனோஜ்க்கும் குடிக்க அனுமதி கொடுத்திருக்கிறேன் என்று சொன்னால் ரோகினி ஆனால் முத்து அப்படி கிடையாது இன்னைக்கு நல்லா குடிச்சிட்டு வருவாரு அவருக்கு பர்மிஷன் வாங்கணும் என்ற அவசியமே கிடையாது என்ற சொல்ல மீனா இன்னைக்கு அவர் குடிக்க மாட்டார் என்று எனக்கு தோணுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மூவரும் போன் போட்டு கீழே வா என்று மூன்று பேரையும் அழைத்தனர். அப்போது ரோகிணி நான் சொன்ன இல்ல முத்து நடக்க முடியாமல் தள்ளாட்டிட்டு வருவாரு பாருங்க என்று சிரிக்க அதற்கு ஸ்ருதி தள்ளாடிட்டு வர்றது உங்க புருஷன் அவரைத்தான் முத்து கை தாங்கலாக கூட்டிட்டு வரார் என்று நோஸ்கட் செய்ய ரோகினி அதிர்ச்சியில் அவமானப்பட்தடு நிற்கிறார்.

மனோஜ் இரண்டு பீர் குடித்த நிலையில் போதையில் அட்ராசிட்டி செய்ய கோபமான ரோகினி மனோஜை அடித்து ரூமுக்கு கூட்டிட்டு போகிறார். ரவி ஸ்டடியாக இருப்பதால் நீ தப்பிச்ச என்ற ஸ்ருதி கூட்டிக்கொண்டு போகிறார். எல்லோரும் போன பிறகு நீங்க எவ்வளவு குடிச்சீங்க என்று மீனா

முத்து விடம் கேட்க முத்து நான் குடிக்கவில்லை என்று சொல்ல மீனா பொய் சொல்லாதீங்க உண்மைய சொல்லுங்க என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க சிறகடிக்க ஆசை சீரியல் பாருங்கள்.

Tags

Next Story