ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - ரெயில்வே போலீசார் விசாரணை

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - ரெயில்வே போலீசார் விசாரணை

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - ரெயில்வே போலீசார் விசாரணை

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - ரெயில்வே போலீசார் விசாரணை
சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு 25 வயதுடைய வாலிபர் பலியானார். மாநிறத்தில் உடல் மெலிதாக உள்ளார். மேலும் கருப்பு கலரில் கால் சட்டை அணிந்து உள்ள அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story