தக்கலை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்

தக்கலை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்

காவல் நிலையம்

தக்கலை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் சிற்றிலான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெபின்ராஜ்.தனியார் ஆஸ்பத்திரி ஊழியர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது குன்னம்பாறை அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் ஜெபின் ராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெபின்ராஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பேபி ஆஷிக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story