போதை மாத்திரைகள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் கைது !!

போதை மாத்திரைகள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் கைது !!

 கைது

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது. சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையின்போது மேலும் இவர்கள் கஞ்சாவும் விற்பது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 49 போதை மாத்திரைகள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பட்டாக்கத்தி, ஒரு பட்டன் கத்தி ஐந்து செல்போன்கள், எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story