திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த பைக் பறிமுதல்

திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த பைக் பறிமுதல்

கோப்பு படம் 

திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூதலூர் போலீசார் பூதலூர் வெண்ணாற்று தென்கரை பகு தியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சிறிய மோட்டார் சைக்கிள் வத்தவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடினார். மோட்டார் சைக் கிளை சோதனை இட்டபோது அதில் 1 மூட்டை மணல் அனுமதி இல்லாமல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

மணலுடன் சிறிய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து தப்பிஓடியவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story