பெரியகுளம் அருகே தூக்கு போட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கு போட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கு போட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கு போட்டு தற்கொலை
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (45) இவருக்கு கவிதா என்கிற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செல்வம் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள மாமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story