வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

மானாமதுரை அருகே அரிவாளை காட்டி வழிபறி இளைஞர் கைது

மானாமதுரை அருகே அரிவாளை காட்டி வழிபறி இளைஞர் கைது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொண்டி சாலையை சேர்ந்தவர் முருகேசன் மகன் பழனிகுமார். இவர் பொன்னகுளம் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது கீழமேல்குடியைச் சேர்ந்த முத்து மகன் அன்பழகன் என்பவர் அவரிடம் அருவாளைக் காட்டி மிரட்டி ரூபாய் 800 பணத்தை பறித்து சென்றதாக கூறப்படும் நிலையில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story