கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

பெண் மாயம்

தேனி மாவட்டம், வடுகபட்டியை சேர்ந்த மாயமான கல்லூரி மாணவி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்தவர் கற்பகம் இவரது 18 வயது மகள் தனியார் கல்லூரியில் பீ.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மகளை வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாததால் கற்பகம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story