ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுத்ததால், விமான சேவைகள் கடும் பாதிப்பு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுத்ததால், விமான சேவைகள் கடும் பாதிப்பு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுத்ததால், விமான சேவைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது.

குறைவான நிலையில் ஊதியம் உள்ள பணியில் அமர்த்தப்படுவதாகவும், போனஸ் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் முன்பாகவே ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் சுமார் 86 விமான சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன

உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்த ஊழியர்களை தொடர்பு கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story