வங்கதேச விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் !

வங்கதேச விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் !

அனைத்து கட்சி கூட்டம்

வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்.

வங்கதேசத்தில் தற்போதைய நிலவரம், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, சர்வதேச எல்லை பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.

Tags

Next Story