அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து!

ஐநா சபை கருத்து

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என ஐநா சபை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என ஐநா சபை நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story