ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச பாஜக பயப்படுகிறது - ராகுல் காந்தி

ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச பாஜக பயப்படுகிறது - ராகுல் காந்தி

ராகுல் காந்தி 

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே பாஜக பயப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், "ஏழை, எளிய மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு போராடும் காங்கிரஸ் 2024 ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வரும். அப்போது அனைத்து மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் நலத்திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்தும்" என்றார்.

Tags

Next Story