ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

சம்பாய் சோரன் 

முதலமைச்சர் சம்பாய் சோரன் அறிவிப்பு

ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags

Next Story