காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காங்கிரஸ் தலைவர்கள் 

சுமார் 30 ஆண்டுகள் பழமையான புகாரில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கூட்டாகப் பேட்டியில், '' 14 லட்ச ரூபாய் வருமானவரி பிரச்சனைக்காக காங்கிரஸின் ஒட்டுமொத்த நிதி ஆதாரமும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலா? இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அழித்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நடத்தும் கிரிமினல் நடவடிக்கை இது. '' என கூறியுள்ளனர்.


Tags

Next Story