மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90% மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன் - ராகுல் காந்தி

மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90% மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி 

மோடியின் நண்பர்களிடம் இருந்து பணத்தை மீட்டு 90% மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார் எனவும் பெரும் பணக்காரர்களின் பணம் பொது மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

10 கோடி விவசாய குடும்பங்களின் கடனை தள்ளுபடி செய்திருந்தால் எண்ணற்ற தற்கொலைகளை தடுத்திருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் இந்தக் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


Tags

Next Story