இந்திய தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்!

இந்திய தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்!

இந்திய தேர்தல் ஆணையம் 

இந்திய தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் கண்டனம்.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

அரசியல் சட்ட 324-வது பிரிவின்படி ED, சிபிஐ, IT அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஓய்வுபெற்ற IAS, IPS அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

Tags

Next Story