3-ஆம் கட்ட தேர்தலில் முக்கிய புள்ளிகள் யார் யார் ?

3-ஆம் கட்ட தேர்தலில் முக்கிய புள்ளிகள் யார் யார் ?

டிம்பிள் யாதவ் - அமித்ஷா 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மே 7 ஆம் தேதி 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

12 மாநிலங்களில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முக்கிய புள்ளிகள் போட்டியிடுவதால் எதிபார்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக்விஜய் சிங், சுப்ரியா சுலே உட்பட மொத்தம் ஆயிரத்து 351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story