இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம்!

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம்!

சக்திகாந்த தாஸ்

மார்ச் 29 நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பு 645.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; கடனுக்கான வட்டி விகிதம் 6.50% ஆக தொடரும்.

2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story