ஜார்கண்ட் முதலமைச்சர் ஜாமீன் : அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி

ஜார்கண்ட் முதலமைச்சர் ஜாமீன் : அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி

 ஹேமந்த் சோரன் 

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹேமந்த் சோரன் வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

Tags

Next Story