'லே' ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது!

லே ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது!

சோனம் வாங்சுக் 

'லே' ஒரு போர் மண்டலமாக மாற்றப்பட்டு வருகிறது.

லடாக் வாசிகளை தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முயற்சிகள் நடக்கிறது.

லடாக் மக்களைப் பற்றியோ தேசியப் பாதுகாப்பு குறித்தோ அரசு கவலைப்படுவது இல்லை.

அமைதியான முறையில் போராடும் இளைஞர்கள் மீது புகை குண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் பலர் கைது செய்யப்படுகிறார்கள் என லடாக் சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றச்சாட்ட்டியுள்ளார்.

'நாளை சோனம் வாங்சுக் தலைமையில் இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 'லே' மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'.

Tags

Next Story