மணிப்பூர் தேர்தலில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததால் பரபரப்பு!

மணிப்பூர் தேர்தலில்  துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததால் பரபரப்பு!

துப்பாக்கிச்சூடு

மணிப்பூர் தேர்தலில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலம் தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரி துப்பாக்கிசூடு நடத்தியது.

வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story