விவசாயிகளுடன் இன்று நேரடிப் பேச்சுவார்த்தை!

விவசாயிகளுடன் இன்று நேரடிப் பேச்சுவார்த்தை!

போரட்டத்தில் விவசாயிகள் 

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர்.

டெல்லி முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சண்டிகரில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஹரியானாவை சுற்றி 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இதனை அடுத்து இன்று மாலை 5 மணிக்கு சண்டிகரில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story