பரந்தூர் விமான நிலையம் - 28ஆம் தேதி பரிசீலனை!

பரந்தூர் விமான நிலையம் - 28ஆம் தேதி பரிசீலனை!

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையம் சுற்றுச்சூழல்அனுமதிக்கான விண்ணப்பம் மீது வரும் 28ஆம் தேதி பரிசீலனை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பரிசீலனை செய்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. தொழில் வளர்ச்சிக் கழக விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 28ல் பரிசீலிக்கிறது.

Tags

Next Story