உத்தரகாண்ட் சோகம் - 12 பேர் பலி !

உத்தரகாண்ட் சோகம் - 12 பேர் பலி !

விபத்து 

உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பேர் பலியகியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ருத்ரபிரயாக் பகுதியில் பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. வாகனத்தில் பயணித்த 17 பேரில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 5 பேர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் காயம் அடைந்தவர்களை மாநில பேரிடர் மீட்பு குழு மீட்டது.

விபத்து குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story