கோவையில் ஏன் முப்பெரும் விழா? - ஸ்டாலின் விளக்கம்

கோவையில் ஏன் முப்பெரும் விழா? - ஸ்டாலின் விளக்கம்

மு.க.ஸ்டாலின் 

கோவையில் வரும் 15-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் திரண்டு வர திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முப்பெரும் விழா கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின் ''மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் இலாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதை திமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story