தொ.ஜேடர்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தொ.ஜேடர்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடர்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய திமுக செயலாளருமான K.P.இராமசுவாமி கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் இந்தியாவின் முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story