பிணமாக தூக்கில் தொங்கிய பெண்

பிணமாக தூக்கில் தொங்கிய பெண்

பெண் தற்கொலை 

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கவிதா(வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சேட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். கவிதா அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் வீட்டிற்கு அவரது அக்கா எதர்ச்சியாக சென்றபோது கவிதா தூக்கில் தொங்கியபடி இருத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story