கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு

கூத்தனூர் சரஸ்வதி கோயில்

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கூத்தனூர் சரஸ்வதி கோயில் இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என தனி கோவில் இருப்பது இங்கு மட்டுமே ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினத்தை ஒட்டி இக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தாமரை மலர்களுடன் வந்து தங்களது நோட்டு புத்தகம் மற்றும் எழுதுகோல் இவைகளுடன் வந்து சரஸ்வதி கடவுள்முன் வைத்து வழிபட்டு சென்றனர்

Tags

Next Story