திருப்பத்தூரில் நாளை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூரில் நாளை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நவம்பர் 21) ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடப்பதால் மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story